Archive for the 'Articles' Category

எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி

-  கோவை பயிலரங்கம்

கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா            மையம் மற்றும் ஸ்டார்ஸ் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய   2010 பிப்ரவரி மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம், ‘எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Continue Reading »

யார் நல் மனிதன்?

- பாலா

அவர் பெயர் ரத்தினம். திரைப்பட                  இயக்குநர். பல வெற்றிப் படங்களைத் தந்தவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெரும் படை அவரை மொய்த்துக் கொண்டேதான் இருக்கும்.  காரணம் என்வென்றால், ரத்தினத்தை அடைந் தால் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாய் இருந்தனர்.

Continue Reading »

உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற…

தலைவராகுங்கள் இளைஞர்களே…

பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாஃப்ட்வேர் நிறுவனம் அல்ல. அதை உருவாக்கக் காரணமாக இருந்த அவரின் ‘புதிதசாலித்தனமும்’ (Intelligence), ‘தலைமைப் பண்பும்’ தான் (Leadership) அவர் வெற்றியின் இரகிசயம்.

Continue Reading »

திறந்த உள்ளம்

பணி முடித்து இல்லம் வந்ததும் எனது மகள் ஓடோடி வந்து, அம்மா என்னை திட்டிவிட்டார்கள் என்று சொல்ல சொல்லவே அழ ஆரம்பித்து விட்டாள். அவளை ஆறுதல் படுத்த முயற்சித்து தோற்றுப்போனேன். அன்றைக்கு தபாலில் வந்து சேர்ந்த

Continue Reading »

திருச்சி பயிலரங்கம்

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம் 21.10.2010 அன்று இனிதே நடைபெற்றது. “வாழ்வில் உயர வழி என்ன” என்ற தலைப்பில் டழ்ர்ச். ஈழ்.மகேந்திரன் (ஜே.ஜே. பொறியியல் கல்லூரி) சிறப்புடன் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். சுமார் 100க்கு மேற்பட்டோர்

Continue Reading »

எண்ணமே வாழ்வு

-  மா. தாமோதரன், ஆவரைகுளம்.

எதுவாக வேண்டும்
என்கிறாயோ அதுவாகிறாய்
கீதையிலே கண்ணன் சொன்னது !
கேளுங்கள் தரப்படும்

Continue Reading »

உனக்காய் ஒரு விடியல் …

- R. சாந்தி

கருகிப்போன கனவுப் பூக்களை
எண்ணி கவலைப்படாதே
ஒரு விருட்சத்தின் விதை
இன்னும் உனக்குள் இருக்கிறது…

Continue Reading »

நலம்தானா…?

பத்தி பத்தியாக மனப்பாடம் செய்த பாடங்கள் பரிட்சையின் போது மறக்க என்ன காரணம்? இதற்கு தகுந்த மருத்துவம் பார்க்க வேண்டுமா?

(செல்வி, பீளமேடு)

Continue Reading »

மாற்றம்

- ‘மன்னை’ மாதவன்

நாம் யார்?

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

உருகி ஓடும் மெழுகு போல

ஒளியை வீசலாம்.

Continue Reading »

உன்னதமாய் வாழ்வோம்! விழிப்புணர்வோடு வாழ்வோம்!!

- டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

உன்னத வாழ்க்கைக்கான ஏணிப்படி                 களில்            ஏறிக்கொண்டிருக்கும் நண்பர் களே!  இந்த இதழில் உடலினை உறுதி செய்யும் நான் காம் படியான கொழுப்பின் இரகசியங்களைத் தொடர்ந்து அறிந்து, புரிந்து உணர்ந்து கொள்வோம். கொழுப்பின்

Continue Reading »

மின் அஞ்சல்

webmail.thannambikkai.net
info@thannambikkai.net

மேலும்...

விளம்பரங்கள்


Tamildesam

Tamilolli

K.P.N Travels

Valluvar College

Sri Annapoorna