![]() |
முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படிதிரு. என். வெங்கடேஷ் உலகின் உயர்ந்த செல்வங்களுள் ஒன்றான திறமையை ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்து வளர்த்துக் கொள்வதில் முனைப்புடன் திகழும்போதுதான் உலகளவில் பேசப்படுபவர்களாக சாதிப்பாளர்களாக மாறுகிறார்கள் என்பதற்கேற்ப ஒவ்வொருவரின் திறமையையும் அற்புதமாக வெளிக்கொணரும் சிறந்த பயிற்சியாளராக, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர்.
Continue Reading » |
August, 2011
உள்ளத்தோடு உள்ளம்
அறிவும், ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்களைக் கொண்ட நாடு நம்நாடு. அந்திய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுவர தன்னை இழந்தவர்கள் எண்ணற்றோர். தேசத்தின்மீது பற்றுதலும் பாசமும் உண்மையாகவே
Continue Reading »











