January, 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து

K.P.R. மில்ஸ் நிறுவனர் திரு. இராமசாமி

நேர்முகம் என். செல்வராஜ்

பிறந்தது… வளர்ந்தது… படித்தது…
பெருந்துறை விஜயமங்கலத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கள்ளியம்புதூர் நான் பிறந்த ஊர். மூன்று சகோதரர்கள். விவசாயக் குடும்பம். அப்பா பழனிசாமிக் கவுண்டர், அம்மா செல்லம்மாள். செய்யும் தொழிலில் எப்போதும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக்கொண்டது,

Continue Reading »

உள்ளத்தோடு உள்ளம்

எல்லோரும் வாழ வேண்டும் நல்லோர்கள் எண்ணமிது என்பது பாரதியின் வாக்கு.“வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரின் இலட்சியமுமாகும். அதற்கு நல்ல எண்ணங்கள், நல்ல மனநிலை, நல்ல சூழ்நிலை ஆகியவை தேவை. இவை தாமாக வராது. நாமாகத்தான் தேடிப்பிடித்து அமைத்துக் கொள்ள வேண்டும்.

Continue Reading »

கட்டுரைகள்

Advertisements

Tamildesam


Tamilolli

K.P.N Travels

Valluvar College

Sri Annapoorna