நாம்தான்

நம்மை

நகர்த்தும்

நெம்புகோல்!

விதி

இளைஞனே!

நீ

போட்ட கணக்கும்

பொய்க்கும்

புலம்பாதே!

ஆறுதல் தேடி

அலையாதே!

உதறித்தள்ளி

ஓடிவிடும்

உள்ளத்தை

விழிக்கச் செய்துவிடு!