![]() |
அன்னைத் தமிழும்! அவினாசிலிங்கம் அய்யாவும்!!- திரு. தி.க. சண்முகானந்தம் உலகம் எங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மணம் பரப்பிக் கொண்டிருக்கிற வேளையில் அன்னைத் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பத்ம ஸ்ரீ திரு. அய்யா தி.சு. அவினாலிங்கம் அவர் களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக அவினாசிலிங்கம் மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், வித்யாலயத்தின் நெடுநாள் தொண்டராக இருந்த அய்யா அவர்களின் சகோதரர் திரு. தி.சு. கல்யாணசுந்தரம் – ராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் புதல்வருமான திரு. தி.க. சண்முகானந்தம் அவர் களை இதழின் ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி மற்றும் பாலசரஸ்வதி அவர்களுடன் சந்தித்தோம்.
Continue Reading » |
July, 2010
உள்ளத்தோடு உள்ளம்
உலகமே போற்றும் ஒப்பற்றவிழா
கோவையில் நம்மொழி தமிழ்மொழி கண்ட
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு திருவிழா…
அறிவிக்கப்பட்ட நாள்முதலாய் பணிகள் Continue Reading »
கட்டுரைகள்
- தோல்வியிலிருந்து வெற்றியை பறியுங்கள் - முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.சிந்தனை செய் நண்பனே… - கே. ரஜினிகாந்த்முயன்றேன்! வென்றேன்!! - ஜாக்குலின்தோல்விக்கு முடிவு கட்டுங்கள்! புது மனிதராக புதுப்பொலிவோடு பிறப்பெடுங்கள்!! - உதய சான்றோன்தேச பக்தியும், குரு பக்தியும் - பேராசிரியர் பி.கே. மனோகரன்உன்னதமாய் வாழ்வோம் - டாக்டர் அனுராதா கிருஷ்ணன்உடல்வலு – மனோதிடம் – அறிவாற்றல் - Jc. S.M. பன்னீர் செல்வம்











