![]() |
தன்னம்பிக்கை 20வது ஆண்டு விழாஇல.செ.க. என்று எல்லோராலும் அன்புடன் போற்றப்படும் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 1939-ஆம் ஆண்டில் பிறந்தவர். இராசிபுரம் நகரவைப் பள்ளியிலும், மாயவரம் தருமபுரி ஆதினத் தமிழ்க்கல்லூரி யிலும் பயின்றவர்.
Continue Reading » |



